போர்க்குற்றவாளிகளுக்கு ஐ.நா.வில் இடமில்லை! -ஜஸ்மின் சூகா

போர்க்குற்றச்சாட்டு சுமத்தப்பட்டுள்ள, சிறிலங்கா இராணுவ அதிகாரியான, லெப்.கேணல் கலன அமுனுபுரவை மாலியில் இருந்து திருப்பி அனுப்ப ஐ.நா எடுத்துள்ள முடிவுக்கு, அனைத்துலக மனித உரிமை செயற்பாட்டாளரான, ஜஸ்மின் சூகா வரவேற்புத் தெரிவித்துள்ளார். அனைத்துலக உண்மை மற்றும் நீதி திட்டத்தின் நிறைவேற்றுப் பணிப்பாளரான ஜஸ்மின் சூகா  இது தொடர்பாக அறிக்கை ஒன்றை வெளியி்ட்டுள்ளார். இந்நிலையில் குறித்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, “ ஐ.நா அமைதிப்படை தொடர்பான திணைக்களத்திற்கு  சிறிலங்கா இராணுவ அதிகாரி அமுனுபுர தொடர்பாக நாங்கள் சமர்ப்பித்த ஆவணங்கள், அவருக்கு  … Continue reading போர்க்குற்றவாளிகளுக்கு ஐ.நா.வில் இடமில்லை! -ஜஸ்மின் சூகா